கொல்லையில வீட்டு ஓனர்.. அதை தேச்சிட்டு இருக்கும் போது எடுத்துட்டு வந்துட்டேன்.. – அனிதா சம்பத் வெளியிட்ட புகைப்படங்கள்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்பொழுது ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனிதா சம்பத்.

செய்தியாளரான இவர் திரைப்படங்களில் செய்தியாளர் ஆகவே சில படங்களில் நடித்தார் அதன் மூலம் கிடைத்த தொடர்புகள் சினிமா தொடர் முதலில் இவரை சினிமா நடிகை ஆகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியின் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் தனது பெயரை பிரபலமாக்கினார்.

தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஞ்சிபுரம் சென்று இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வேடிக்கையான கேப்ஷன் ஒன்றை கொடுத்துள்ளார்.

“பழமை மாறா காஞ்சிவரம் (காஞ்சிபுரம்) Location: யாரு வீடுனே தெரியாது.அழகா இருந்துச்சேனு.. ஓனர் கொல்லையில பல்லு தேய்க்கிற கேப்ல போட்டோ எடுத்துட்டு வந்துட்டேன்.அந்த வீட்டு தாத்தா ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து முறைத்தது குறிப்பிடத்தக்கது😂 என்று கேப்ஷன் வைத்துள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …