“வெள்ளை அழகே.. என் உள்ளம் உனக்கே..” – பேண்ட் போடாமல் கீழே Freeயாக விட்டு சூடேற்றும் அனிதா சம்பத்..!

தொகுப்பாளனியும் நடிகையுமான அனிதா சம்பத் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் செய்தியாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் நடித்திருந்தார்.

இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை அனிதா சம்பத். அதன் பிறகு இணைய பக்கங்களில் ஆக்டிவ்வாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அழகழகான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் அழகு தேவதையாக காட்சியளிக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் நடிகை அனிதா சம்பத் யூட்யூப் உள்ளிட்ட தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். பார்ப்பதற்கு சினிமா ஹீரோயின் போல இருப்பதால் இவருடைய புகழ் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டது.

மட்டுமில்லாமல் ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமாகவும் இருக்கிறார் நடிகை அனிதா சம்பத் அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

மறுபக்கம் சமூக வலைதளங்களில் விளம்பர வீடியோக்களை வெளியிடுவது மற்றும் youtube உள்ளிட்ட தளங்களில் வீடியோக்களை வெளியிடுவது என தன்னுடைய கல்லாப்பெட்டியை நிரப்பி கொண்டு இருக்கிறார் அம்மணி.

இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெள்ளை அழகே என் உள்ளம் உனக்கே என்று அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Anitha Sampath, an Indian television presenter and actress, recently posed in a maroon-colored gown and the pictures have gone viral on social media. The pictures show her wearing a stunning maroon-colored gown with intricate designs and detailing.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …