“மொரட்டு கட்ட..” – பிதுங்கும் தொப்பை… – தூக்காலான கிளாமரில் இளசுகளை நெஞ்சை கிள்ளிய அஞ்சலி..!

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி காட்டிய தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை அஞ்சலி. ஆரம்பத்தில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்த அஞ்சலி அதன்பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.

ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால், அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவ இவருடைய மார்க்கெட் சரிந்தது ஆரம்பத்தில் இவர் நடித்த கற்றது தமிழ் மற்றும் அங்காடித்தெரு ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

ஆனால், அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களை கவர தவறியது. எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் ஜெய்யுடன் காதல் வயப்பட்ட நடிகை அஞ்சலி அவரை திருமணமே செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகள் லிவ்விங் ரிலேஷன்ஷிப் என்ற முறையில் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்த விவகாரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவருடன் ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய நடிகை அஞ்சலி தூங்காநகரம், இறைவி, பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து தன்னுடைய சொந்த குடும்ப பிரச்சினைகள் மற்றும் காதல் தோல்வியை உள்ளிட்டவற்றால் துவண்டு போன நடிகை அஞ்சலி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற நிலைக்கு இறங்கி வந்திருக்கிறார்.

தெலுங்கு படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஐட்டம் டான்ஸர் ஆகவும் இறங்கிவந்து இருக்கும் நடிகை அஞ்சலி தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

எப்படியாவது சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் நடிகை அஞ்சலி. ஆனால், இவருக்கு பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …