“கீழ ஒண்ணுமே போடாமல்..” – நடுத்தெருவில் குத்த வைத்து.. நடிகை அஞ்சலி கிளுகிளு போஸ்..!

கடந்த 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ராஜமுந்திரியில் பிறந்தவர் நடிகை அஞ்சலி. தான் பிறந்த ஊரிலேயே பள்ளி படிப்பை முடித்த இவர் சென்னைக்கு வந்து தன்னுடைய பட்டப்படிப்பை தொடர்ந்தார்.

தனது கல்வி முடித்த பிறகு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் நுழையும் வாய்ப்பை பெற்றார் நடிகை அஞ்சலி.

மேலும் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்த இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் ராம் இயக்கத்தின் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, மகிழ்ச்சி உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடைசியாக பாவ கதைகள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விரைவில், தன்னுடைய குடும்ப நண்பரும் தொழிலதிபருமான ஒரு உரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட கன்னடம் மலையாளம் தெலுங்கு என அனைத்திலும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் கேம் சேஞ்சர் என்ற ஒரு திரைப்படத்திலும் மலையாளத்தில் இரட்டா என்ற ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

திரைப்படங்கள் இல்லாமல் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்கிகளும் கவனம் செலுத்தி வரும் இவர் பொது இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையா கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கீழே எதுவும் அணியாமல் நடுத்தெருவில் குத்த வைத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …