” நினைத்தது நடக்க சனிக்கிழமை ஆஞ்சநேயர்…!” – வாலுக்கு மஞ்ச குங்குமம் வைத்துப் பாருங்க..!!

ஆஞ்சநேயரை வழிபட்டால் எண்ணற்ற ஆற்றல்கள் கிடைக்கும். வாயுபுத்திரரான இவர் சிரஞ்சீவியாக இருப்பதாலும் இவரை சனீஸ்வர பகவான் நெருங்க முடியாத காரணத்தாலும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் ஆஞ்சநேயரை வழிபடுவதின் மூலம் சனியின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் இவர் சிறந்த ராம பக்தர் என்பதால் இவரை வழிபடும் போது உங்களுக்கு ராமனின் அருளும் கூட கிடைக்கும் என்பதால் ஆஞ்சநேயர் வழிபாட்டை நீங்கள் பக்குவமாக செய்து பலன்கள் பெறலாம்.

நீங்கள் எண்ணிய காரியங்கள் எளிதில் ஈடேற எண்ணற்ற பரிகாரங்களை நமது முன்னோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். அவற்றை சரியான வழியில் நாம் பயன்படுத்தும் போது எண்ணற்ற ஆற்றலை பெறுவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் நினைத்த காரியமும் எளிதில் நிறைவேறும்.

 அந்த வரிசையில் அதிக பணம் இல்லாமல் குறைந்த செலவில் வீட்டில் இருக்கக்கூடிய தெய்வத்திற்கு நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வதின் மூலம் எளிதில் நீங்கள் நினைத்ததை அடைவதற்கான சூழ்நிலையை அது ஏற்படுத்திக் கொடுக்கும்.

நினைத்த காரியத்தை நிறைவேற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

 உங்கள் வீட்டில் ஆஞ்சநேயர் படம் இருந்தால் அந்த ஆஞ்சநேயர் படத்தில் அவருக்கு பின்புறத்தில் வால் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் படமாக ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

ஆஞ்சநேயரை நீங்கள் மனதார வேண்டி சிரஞ்சீவி அவரிடம் வைக்கின்ற கோரிக்கையை அவர் கட்டாயம் நிறைவேற்றி உங்களுக்கு வெற்றியை அள்ளித் தருவார். எனவே சனிக்கிழமை தோறும் நீங்கள் ஆஞ்சநேயரை நினைத்து விரதம் இருந்து  இதை நீங்கள் செய்தாலே கட்டாயம் வெற்றி தான்.

 இதற்காக சனிக்கிழமை அன்று காலையில் நேரமே நீங்கள் எழுந்து தலைக்கு குளித்து மஞ்சள் குங்குமத்தை எடுத்து வைத்துக்கொண்டு விளக்கு ஏற்றிய பிறகு ஆஞ்சநேயர் ஒரு புறத்தில் இருந்து மஞ்சள் மற்றும் குங்குமம் இரண்டாலும் பொட்டு வைக்க வேண்டும் எந்த போட்டு நீங்கள் தொடங்கிய நாளிலிருந்து என்று நிறைவடைகிறதோ அன்று நீங்கள் நினைத்த காரியத்தை ஆஞ்சநேயர் முடித்து தருவார்.

 எனவே கட்டாயம் நீங்கள் நம்பிக்கையோடு இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள் உங்களுக்கு பலன் கிடைக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …