“வெண்ணை தடவுன பன்னு…” – டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சு குரியன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

எண்களின் பெயர்களைக் கொண்ட நடிகைகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதிக கிரேஸ் இருக்குமோ என்னவோ தெரியவில்லை.அந்த வகையில் நயன் தாராவை போலவே அஞ்சு குரியனுக்கும் அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் ஒரு சிறந்த இந்திய திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் மாடல் அழகியாகவும் திகழ்ந்தவர்.

இவர் மலையாளத் திரைப்படங்களில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கவி உதேசிச்சத்து என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பிரகாஷ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதன்மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் அதிகளவில் ரசிகர்கள் வட்டாரத்தையும் இவரால் பெற முடிந்தது. மேலும் இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் என்ற திரைப்படத்தில் மிக முக்கியமான கேரக்டர் ரோலை செய்து அசத்தியிருக்கிறார்.

மேலும் திரைப்படங்களோடு நின்று விடாமல் இவர் குறும்படங்களிலும் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர். அது மட்டுமல்லாமல் 2019 ஆம் ஆண்டு சுப்பு என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

எப்போதுமே சமூக வலைத்தளங்களில் இவர் க்யூட்டான அதிக கவர்ச்சிகர புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சூட்டை ஏற்று விடுவார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் அனல் பறக்கக்கூடிய அளவு மனதில் அந்த இச்சையை தூண்டக்கூடிய போட்டோசை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டார்.

அதுவும் அவர் அணிந்து இருந்தது டூ பீஸ் உடை என்றால் சொல்லவா? வேண்டும். அங்கங்களின் அழகு அங்கங்கே அப்படியே வெளிப்பட்டு இருப்பதால்தான் ரசிகர்கள் அதை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அவர்களின் அழகை வர்ணித்து பலவித கோணங்களில் கவித்துவமாக கமாண்டுகளை தந்திருக்கிறார்கள்.

எத்தனை கோடியையும் ஈடாக கொடுத்தாலும் இந்த டூ பீஸ் ட்ரெஸ்ஸில் அவர் அளித்திருக்கும் போஸுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்று கூறும் அளவுக்கு தனது அழகிய மேனியை காட்டி ரசிகர்களை தொம்சப்படுத்தி விட்டார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …