மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. கட்டிலே செஞ்சி போடலாம்.. – இணையத்தை சூடேற்றும் அனு சித்தாரா..!

தமிழ் திரையுலகுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு திமிரு இரண்டு படத்தில் நடித்தவர் தான் அனுசித்தாரா. இவர் மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவர் பொதுநலம் கருதி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தற்போது இவர் அமீரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தம்பி திரைகளம் மற்றும் ஸ்டுடியோ ஒன்பது நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் சீமான் மற்றும் ஆர் கே சுரேஷ் இருவரும் கதையின் கதாநாயகர்களாக திகழ்கிறார்கள்.

மேலும் இந்த படத்தை செழியன் ஒளிபரப்பு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இரா சுப்பிரமணியன் இயக்கியுள்ள எந்த திரைப்படத்தைப் பற்றி அவர் கூறிய போது ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த ஆதாரத்தோடு கோர்ட்டில் ஆஜர் படுத்துவதையும் அதற்கான தண்டனையையும் பெற்றுக் கொடுக்கிறார்.

இதனை அடுத்து தண்டனைக்காலம் முடிந்து குற்றவாளி சிறையில் இருந்து திரும்பிய பின் எதேர்ச்சியாக போலீஸ் அதிகாரியை சந்திக்கும் போது தான் அவர் குற்றவாளி இல்லை என்ற தகவல் அவருக்கு கிடைக்கிறது.

இதனை அடுத்து தவறாக தான் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு தண்டனை வாங்கி தந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியால் அதற்கு பிரதி உபகாரமாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்து உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கலாம் என்று பயணப்படக்கூடிய போலீஸ் அதிகாரியாக இவர் நடித்திருக்கிறார்.

எப்படியாவது தமிழ் திரைப்படத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனு சித்தாரா இந்த படத்தில் தனது அதீத திறமையை காட்டி நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் மூழ்கியுள்ள ஒரு இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்திருக்கிறார். இந்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவை பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் அப்படியே வாயடைத்து விட்டார்கள் என்று கூறலாம்.

அந்த அளவுக்கு படு ஹாட்டான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். பார்க்கும்போதே மூடை ஏற்றக்கூடிய இவரது மேனி தற்போது நீரில் நனைந்த நிலையில் ரசிகர்களை என்ன செய்யும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கட்டுக் குலையாத அந்த மேனியின் உள்ள அங்கங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தற்போது தூக்கத்தை தொலைத்து விட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …