இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு..! மேடையில் கதறிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

நான் அப்படி செய்தது மிகப்பெரிய தவறு என்று சமீபத்திய திரைப்பட விழா ஒன்றில் பேசி இருக்கிறார் நாளைக்கு அனுபமா பரமேஸ்வரன்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படம் தென்னிந்தியா முழுதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு பொருந்தி தங்களுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக தோன்றியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 2016 ஆம் ஆண்டு வெளியான கொடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்பொழுது அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. பல இளம் நடிகர்களுக்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்ந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

சமீபத்தில் கார்த்திகேயா 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் குடும்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறிய சில தகவல்கள் இணைய வட்டாரத்தில் வைரலாகின.

அதில் குறிப்பிடும்படியாக இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது நான் செய்த சிறு பிள்ளை காரணமாக எனக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து வெளியே வர எனக்கு நாட்கள் ஆகின.

இதனால் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளிப்போனது இதனால் படத்தின் வேலைகளும் சில நாட்கள் தள்ளிப் போயின. இது என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதற்காக படத்தின் தயாரிப்பாளர் இடமும் இயக்குனரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கதறியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வருகின்றது.

Summary in English : Following the delay in the shooting of Karthikeya 2 movie due to her mistake, Anupama Parameshwaran has recently apologized for being the reason for the shooting delay.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …