“முட்டுது முன்னழகு.. மின்னுது தொடையழகு…” – அனுபமா பரமேஸ்வரன்-ஐ பார்த்து பதறிய ரசிகர்கள்..!

பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரை துறைக்கு வந்தவர் தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இந்தப் பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவரான மேரி என்ற கதாபாத்திரத்தை ஏற்று மக்களின் ஆதரவை பெற்றவர்.

இந்தப் படத்தில் இவர் நடித்த விதத்தைப் பார்த்து தமிழில் தனுஷ் உடன் இணைந்து கொடி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்தி தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழக ரசிகர்களை இவர் கவர்ந்தார் என்று கூறலாம்.

மேலும் இவர் அதர்வாவுடன் இணைந்து தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்த இவர் எதிர்பார்த்தபடி இந்த படம் இவருக்கு நல்ல வாய்ப்புகளை கொடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கு படத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அதீத கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்தார். எனினும் கவர்ச்சியை காட்டிய போதிலும் படங்கள் எதுவும் தற்போது கைவசம் இல்லாத நிலைகள் தான் இவர் இருக்கிறார்.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மேலும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று காத்திருக்கும் அனுபமா பரமசிவன் தற்போது தன்னுடைய முன் அழகு முழுமையாக தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து விட்டார்.

தொடையழகு மின்ன இவர் அளித்திருக்கும் போஸ் அனைவரையும் கவர்ந்து இழுத்து உள்ளது. இப்படியும் அப்படியுமாக முட்டிக்கொண்டு இருக்கும் அந்த பேரழகை பார்ப்பதற்காகவே இளைஞர்கள் தற்போது இணையத்தில் இந்த புகைப்படத்தை ட்ரெண்டிங்காகி பார்த்து வருகிறார்கள்.

பத்தமடை பாய் போட்டாலும் தூக்கமே வராது என்று கூறும் அளவு ஏக்கத்தை கிளப்பி விட்டிருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் அனைத்தும் ஏட்டுடா கவர்ச்சியை வெளிப்படுத்தி விட்டது.

இதை அடுத்து ரசிகர்கள் இந்த ஜென்மம் மட்டும் போதாது. இதுபோல இருக்கக்கூடிய கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்க ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் சூப்பராக தான் இருக்கும் என்று முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …