ப்பா… இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? – உச்ச கட்ட கவர்ச்சியில் அனுபமா பரமேஸ்வரன்..!

அனுபமா பரமேஸ்வரனின் தந்தை பெயர் பரமேஸ்வரன் தாயார் சுனிதா. திரை உலகில் அனுபமா பரமேஸ்வரன் என்று அழைக்கப்படும் இவர் மலையாள திரை உலகில் முதல் முதலில் அறிமுகமானார். அதுவும் பள்ளி மாணவி மேரியாக, இதன் மூலம் ரசிகர்களுக்கு நெருங்கிய தோழியாய் மாறிவிட்ட இவரின் நடிப்புத் திறனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை விரும்ப ஆரம்பித்தார்கள்.

மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து பிரபலமானார். இந்த படத்தில் இவர் நிவின் பாலி உடன் இணைந்து நடித்திருந்தார்.

மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்ற இவருக்கு தமிழிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இந்த படத்தில் தனுஷோடு இணைந்து தனது அற்புத நடிப்புத் திறனை அழகாக வெளிப்படுத்தியதால் தமிழ் ரசிகர்களின் இதயம் கவர்ந்த கன்னியாக மாறிவிட்டார். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக அடிக்கடி போட்டோ சூட் மற்றும் அன்றாட நடக்கும் நிகழ்வுகளை வீடியோவாக பதிவேற்றி ரசிகர்கள் மத்தியில் வெளியிடுவார்.

இதனைப் பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் இன்ஸ்டா பக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன் அழகும் பின் அழகும் ஒருங்கே சேரும் படி இவர் காட்டி இருக்கும் போஸ் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கீழே இருக்கும் தொடை அழகை எடுப்பாக காட்டி இந்த நெகு நெகு தொடை ஊத்துக்குளி வெண்ணையில் செய்ததுதானா? என்று கேட்கக்கூடிய அளவு வளவளப்பாகவும் பல பள பளப்பாகவும் தெரிவதால் ரசிகர்கள் ஒரு முறை அதை தொட்டுப் பார்க்கலாமா என்று தங்களது எண்ணத்தை கேள்வி ஆக்கி கேட்டிருக்கிறார்கள்.

அட எந்த பொருளை வைத்தாலும் வழுக்கி விழுந்துவிடும் அந்த தொடை அழகில் மயங்கி இருக்கும் இளைஞர்கள் எப்போது அந்த மயக்கத்தில் இருந்து தெளிவாக என்று தெரியாமல் ஏற இறங்க இவரது புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

இதனால் இந்த போட்டோவுக்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு வருவதால் ஏக குஷியில் இருக்கும் அனுபமா கண்டிப்பாக புதிய பட வாய்ப்பு தன்னை தேடி வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாரா என்றால் அது உண்மைதான் அந்த வகையில் இந்த புகைப்படத்தை எந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரோ பார்த்தாலும் கட்டாயம் இவருக்கு வாய்ப்பு கதவை வந்து தட்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …