சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் அனுஷ்கா..! – அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. கடைசியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக் கொண்டார்.

அதன்பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட. பாகுபலி திரைப்படம் இவரது இறுதி திரைப்படம் என்று கூறலாம். அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு பெற்று வெற்றிப் படங்கள் கிடைக்கவில்லை. காரணம் படங்களில் நடிக்கும் அவர்களுடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இஞ்சி இடுப்பழகி என்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக நிஜமாகவே உடல் எடை கூடி குண்டாகி போனார் நடிகை அனுஷ்கா. ஆனால், அவர் எதிர்பார்த்தது போல உடல் எடையை அவ்வளவு எளிமையாக குறைக்க முடிவடையவில்லை.

இதனால் மனமுடைந்து போயிருக்கிறார் நடிகை அனுஷ்கா. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் 17 ஆண்டுகளாக நான் நடித்து வந்தேன். இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. நிறைய பேர் இதனை நீண்ட பயணம் என்கிறார்கள். ஆனால், எனக்கு இது சிறியதாகவே தெரிகின்றது.

கதாநாயகிகள் சினிமா துறையில் நீண்டகாலம் நிலைத்து இருக்க முடியாது என்கிறார்கள். ஆனால், முடியும் அந்த நம்பிக்கையோடுதான் நான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தேன். மற்றவர்கள் போல் நானும் எதிர்பாராமல் சினிமாவுக்கு வந்தவர் தான்.

எனக்கு சினிமாவை பற்றி எந்த புரிதலும் கிடையாது. முதல் முறையாக கேமரா முன்பு நின்ற பொழுது நடிப்பு வராமல் பயந்து போனேன். எனக்கு அந்த ஹீரோவுடன் நடிக்க வேண்டும்.. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.. என்றெல்லாம் எந்த ஒரு கட்டுப்பாடும் அல்லது எதிர்பார்ப்பும் கிடையாது.

நல்ல கதைகளில் நடிக்க வேண்டும்.. ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும்.. இதுதான் என்னுடைய முழு நோக்கமாக இருந்தது. அருந்ததி படம் அந்த வகையில் எனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அந்த படம் அவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நாம் எதிர்பார்க்கும் சில படங்கள் தோல்வி அடைந்து நமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும். அதே போல நாம் எதிர்பார்க்காத சில படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று நமக்கு எதிர்பாராத சந்தோஷத்தை கொடுக்கும்.

இவையிரண்டும் சினிமாவில் மிகச் சாதாரணமாக நடக்கக் கூடிய ஒரு விஷயம் என்று நான் புரிந்து கொண்டேன். பள்ளியில் யோகா டீச்சராக வேலை செய்திருக்கிறேன். அதற்கு முன்பு மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக கூட நான் பணியாற்றி இருக்கிறேன் என்று தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்தும் இருக்கிறார் நடிகை அனுஷ்கா.

இந்நிலையில் தெலுங்கு படமொன்றில் டூ பீஸ் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி அமர்ந்திருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …