அபர்ணா பாலமுரளி [Aparna Balamurali]: தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளியா? என்று கேட்கத்கூடிய அளவு கிறு கிறுக்க வைக்கும் கிளாமரில் சூரரைப் போற்று நாயகி போட்டிருக்கும் போட்டோவால் டோட்டல் இளசுகளும் போல்டாகி விட்டார்கள்.
எப்படிப் பார்த்தாலும் உச்சகட்ட கவர்ச்சியில் அபர்ணா பால முரளி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார் என்று சொல்லும் படி தான் மேனி அழகு அப்படியே அப்பட்டமாக தெரிகிறது.
பார்க்கும்போதே பலவிதமான எண்ணங்களை தூண்டி விடுகின்ற இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டதோடு இணையத்தில் வைரலான போட்டோக்களின் வரிசையில் இணைந்து விட்டது என்று கூறலாம்.
இதனைப் பார்த்து ரெக்கை கட்டி பறக்கும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்கை போட்டுவிட்டு திரும்பத் திரும்ப பார்த்து வருவதோடு சட்டை பாக்கெட்டுக்குள் வைத்து தொட்டு தொட்டு பார்த்து வருகிறார்கள்.
Aparna Balamuraliதனது 18 ஆம் வயதிலிருந்தே மலையாளம் மற்றும் தமிழ் திரை உலகில் தனது பயணத்தை தொடர்ந்து இருக்கும் அபர்ணா பாலமுரளி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர் எனக் கூறலாம்.
இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த எட்டு தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு சர்வம் தாராள மையம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்ததின் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
Aparna Balamuraliஅதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு சூரரைப் போற்றுவில் நடித்து தேசிய விருதை பெற்றார்.மேலும் 2021 ஆம் ஆண்டு தீதும் நன்றும் என்ற படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றார்.
மேலும் 2022 இல் வீட்டில விசேஷம் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தினார். அதே ஆண்டு நித்தம் ஒரு வானம் படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சினிமாதுறை மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் பிங்கர்டிப் சீசன் இரண்டிலும் நடித்திருக்கிறார். சீரியல்களைப் பொறுத்தவரை புதுப்புது அர்த்தங்கள் என பல வகைகளில் தனது திறமையை நிரூபித்து வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவால் இணையத்தையும் ரணகளப்படுத்தி விட்டார்.