மேலே பெரிய்ய்ய ஒப்பன் – திமிரும் முன்னழகு.. இளசுகளின் சூட்டை கிளப்பும் அபர்ணா பாலமுரளி..!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தின் ஹீரோயின் அபர்ணா பாலமுரளி தற்போது வெளியிட்டுள்  புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த ஒவ்வொரு புகைப்படங்களும் நின்று பேசுகிறது. சூரரைப்போற்று படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் மனைவியாக முரட்டுத்தனமான கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அபர்ணா பாலமுரளி போல அதாவது பொம்மியை போல குணாதிசயம் கொண்ட ஒரு பெண் தான் எங்களுக்கு மனைவியாக வரவேண்டும் என்று பேச்சுகள் இணையவாசிகள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் பரவிக்கிடந்தது.

தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், சூரரைப்போற்று திரைப்படம் தான் இவரை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த இவர் ஆரம்பத்தில் யூடியூபில் பாடல்களை வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன்பிறகு அவருடைய அழகு மற்றும் வாட்டசாட்டமான தோற்றம் இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு கொடுத்தது.

நடிப்பில் அசாதாரணமான திறமை கொண்டிருக்கும் இவர் கடந்த வருடம் ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புக்காக கவர்ச்சியை ரூட்டிற்கு திரும்பி இருக்கும் இவர் சமீபத்தில் கருப்பு நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார். முதன்முறையாக கவர்ச்சி உடையில் இவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது பூசினாற் போல கும்மென இருந்த இவர் தற்பொழுது உடல் எடை கூடி குண்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் குண்டாக இருப்பது கவர்ச்சியான ஆடைகளை அணிவதற்கு தடை கிடையாது என்று கூறுவது போல படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …