முட்டிக்கு மேல் ஏறிய உடையில்.. தொடையை காட்டி.. சுண்டி இழுக்கும் அபர்ணா பாலமுரளி..!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்த இவர் மலையாள சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான மஹேஷிண்டே பிரதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

நடிப்பில் மட்டும் இல்லாமல் நல்ல குரல் வளமும் பெற்ற இவர் பாடுவதிலும் சிறந்து விளங்குகிறார். சில மலையாளப் படங்களில் பாடலும் பாடி இருக்கின்றார். தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து சர்வம் தாள மயம் என்ற படத்தில் நடித்தார்.

ஆனால் அவரை பிரபலமாக்கியது சூரரைப்போற்று திரைப்படம்தான். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் தில்லான, திமிரு பிடித்த பெண்ணாக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்த இவருக்கு தொடர்ந்து பட வாய்புகள் வந்து கொண்டிருகின்றது.

இந்நிலையில் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் படியான சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியிட்டு ரசிகன் கவனத்தை ஈர்த்துள்ளார்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …