“நல்ல வேளை.. தொடைக்கு நடுவுல கையை போட்டீங்க.. இல்லனா மானம் போயிருக்கும்..” – அதிர வைத்த அர்ச்சனா..!

சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை அர்ச்சனா மாரியப்பன். சமீபகாலமாக இணையப் பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய இவர் படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில் துணை நடிகைகளுக்கு என தனியான கேரவன் வசதி மற்றும் கழிவறை வசதிகள் கூட இருக்காது.

சில இடங்களுக்கு சென்றால் அங்கிருந்து எப்போது திரும்பி வருவோம் என்று எண்ணம் தோன்றும் அந்த அளவிற்கு கொடுமையானதாக கூட இருக்கும் என்று தன்னுடைய படப்பிடிப்பு தளங்கள் குறித்த அனுபவத்தை பகிர்ந்து வந்தார் நடிகை நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

மேலும் ஒரு படத்தில் நடிக்கும்போது பிரபல இயக்குனர் ஒருவர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் என்பதையும் பதிவு செய்திருந்தார். அவர் கூறியதாவது, ஒருமுறை செவிலியர் வேடத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது.

இதனால் அந்த படப்பிடிப்பு நடக்கும் முந்தைய நாள் என்னை வரவழைத்து நாளை நீங்கள் நர்ஸ் உடை அணிய வேண்டும் கொஞ்சம் உங்க உடையை தூக்கி காட்டுங்க.. என்று  கூறினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் அவர் அப்படி கேட்டதும் என்னால் தவிர்க்க முடியவில்லை எனவே என்னுடைய உடையை முட்டிக்கு மேல் தூக்கி காட்டினேன். அவர் இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்று என்னிடம் கேட்டார்.

அவர் எதற்காக கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு வந்து நான் இந்த உடையை அணிந்து காட்டுகிறேன். அப்போது இந்த உடை சரியாக இருக்கிறதா இல்லையா என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்.

அடுத்த நாள் அந்த படத்தில் நடிக்க நான் செல்லவில்லை என்று கூறியிருந்தார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மட்டுமில்லாமல், யார் அந்த இயக்குனர் என்ற விவாதமும் இணைய பக்கங்களில் நடந்து வந்தது.

ஆனால் தன்னுடைய இணையப் பக்கங்களில் வெளியேற்றக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். கீழே எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடையும் தெரிய தொடைகளுக்கு நடுவே வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …