வாழை இலையில் படுத்தபடி கவர்ச்சி விருந்து..! – அதிர்ச்சி கொடுத்த அர்ச்சனா மாரியப்பன்..!

பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் கவர்ச்சியான முகத்தை கொண்டவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். சின்னத்திரை வெள்ளித்திரை என இரட்டை குதிரை சவாரி செய்துவரும் இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக உலா வந்து கொண்டிருக்கின்றார்.

பொதுவாக நடிகைகள் என்றாலே திருமணம் ஆகிவிட்டால் நடிப்பதை நிறுத்தி விடுவார்கள். ஆனால், நடிகை அர்ச்சனா வாழ்க்கையில் அது அப்படியே தலைகீழாக மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம், திருமணம் முடிந்த பிறகுதான் சினிமாவில் நடிக்கவே வந்தார் அர்ச்சனா மாரியப்பன். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவும் இவர் சமீபத்தில் முன்னணி இயக்குனர் ஒருவரின் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.

பிரபல இயக்குனர் இயக்கவிருந்த ஒரு படத்தில் செவிலியர் வேடத்தில் நடிக்கவிருந்த தனக்கு குட்டையான பாவாடை கொடுத்து இதனை அணிந்து வர சொல்லும்படி கேட்டதாகவும். ஆனால் நாளை தான் சூட்டிங் அதனால் நாளை நான் அணிந்து கொள்கிறேன் என்று கூறினேன்.

ஆனால், இப்பொழுது அணிந்து வாருங்கள் இல்லை என்றால் உங்களுடைய உடையை முட்டிக்கு மேல் தூக்கி காட்டுங்கள் என்று கூறியதாகவும்.. பயந்துபோன அவர் கொடுத்த அந்த உடையை அங்கேயே வைத்து விட்டு ஓடி வந்துவிட்டேன் எனவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

இப்படியெல்லாம் சொன்னவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரியக்கூடிய பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வாழையிலையை பின்னால் தொங்க விட்டு அதில் படுத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

எல்லா நடிகைகளும் கிளாமர் ட்ரீட் வைக்கிறார்கள். ஆனால் நீங்கள்தான் வாழை இலை போட்டு கவர்ச்சி விருந்து வைத்துள்ளீர்கள் என்று கோக்கு மாக்கான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …