அருண் விஜய் படப்பிடிப்பு தளத்தில் விபரீதம் ….ரத்தக்கட்டுடன் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு…!!

தமிழ் சினிமாவில் பல்வேறு சவால்களைக் கடந்து இன்று முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் அருண் விஜய். இவர் முன்னாள் சிறந்த நடிகரான விஜயகுமாரின் மகன் ஆவார்.

 தற்போது இவரது நடிப்பில் வெளியான யானை மற்றும் சினம் போன்ற படங்கள் வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததோடு அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது.

 தற்போது நடிகர் அருண் விஜய் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி வரும் தலைவி படத்தை தொடர்ந்து அச்சம் என்பது இல்லையே என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அருணுக்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்.

 மேலும்  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கியது.மேலும் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இந்த படம் குறித்து அறிவித்து இருந்து பட குழு.

 இதனை அடுத்து முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த வேளையில் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அருண் வீட்டுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு கட்டுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளிய வந்துள்ளது.

இவர் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளின் நடித்த போதுதான் கையில் பலமாக அடிபட்டு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதனால் ரத்தக்கட்டு காயம் ஏற்பட்டு சிவந்து கந்தி போய் இந்த காயம் உள்ளது.

தற்போது வளர்ந்து வரும் பெரும்பாலான நடிகர்கள் அனைவரும் டூப் போடாமலேயே சண்டைக்காட்சிகள் மற்றும் வேறு விதமான காட்சிகளில் நேரடியாக நடிப்பதை அவர்கள் பெருமையாகவும் படப்பிடிப்பில் இயல்பை அப்படியே எடுத்துக்காட்டும் என்ற நம்பிக்கையில் செய்து வருகிறார்கள்.

மேலும் இது போன்ற சமயங்களில் இது போன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கு முன் எச்சரிக்கையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து இவர்கள் செயல்பட வேண்டும்

இதனை அடுத்து இவர்கள் ரசிகர்கள் அனைவரும் இவள் விரைவில் குணம் பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுவதோடு மட்டுமல்லாமல் இவரை கவனமாக இருக்கவும் வேண்டி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …