உரிச்சு வச்ச நாட்டு கோழி.. விடிய விடிய பாத்தாலும் வெறி அடங்காது போல.. – திணறடிக்கும் ஆஷ்னா சவேரி.!

நடிகை ஆஷ்னா சவேரி ஆரம்பத்தில் இருந்தே தூக்கலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆரம்பம் முதலே கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஆஷ்னா சவேரியின் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

தமிழில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஆஷ்னா சவேரி அதனை தொடர்ந்து நடிகர் சந்தானத்தின் இனிமே இப்படித்தான் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் இலட்சக்கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஆஷ்னா சவேரி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உரிச்சு வச்ச நாட்டு கோழி.. விடிய விடிய பாத்தாலும் வெறி அடங்காது போல.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …