“வெண்ணை சிலை… என்னா சைனிங்கு..” – கண்ணாடியில் பின்னழகை காட்டி… சூடேற்றும் அதுல்யா ரவி..!

கோவையைச் சேர்ந்த பெண்ணான நடிகை அதுல்யா ரவி தன்னுடைய திறமையால் மிகப் பெரிய இடத்திற்கு வந்து இருக்கின்றார். குறும்படம் மற்றும் டப்ஸ்மாஷ் உள்ளிட்டவற்றில் பிரபலமாக இருக்கும் நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் நடித்திருகிறார்.

படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனை தொடர்ந்து காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்தார்.

சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான நாடோடிகள் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் ஏமாளி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை அதுல்யா ரவி அந்த படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

பளிங்கு போன்ற மேனியை படுகவர்ச்சியான உடையில் காட்டி ரசிகர்களை வாட்டிக்கொண்டிருக்கும் இவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் படுக்கை அறை காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

எடுப்பான முன்னழகு மற்றும் வாட்டசாட்டமான தோற்றத்திற்கு உடற்பயிற்சி செய்வதிலும் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், உடற்பயிற்சி செய்து முடித்த கையோடு தன்னுடைய பின்னழகை கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு செல்பி மூலம் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்புகிறார்.

இந்த புகைப்படங்களில் தன்னுடைய பிறகு ரசிகர்களின் கண்களுக்கு புலப்படுவது உறுதிப்படுத்தி இருக்கிறார். ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்து கொண்டு இறுக்கமான பேன்ட் அணிந்து கொண்டிருக்கும் நடிகை அதுல்யா ரவியின் அழகு மிதமான வியர்வைத்துளிகள் என இவருடைய அழகு மிளிர்கிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து விட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …