இது இடுப்பா..? இல்ல, அல்வா துண்டா..? – ஸ்லீவ்லெஸ் உடையில்.. வெறியேத்தும் அதுல்யா ரவி..!

சினிமாவில் நடிகைகளின் கவர்ச்சிப் யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் நாங்கள் கொடுத்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி ஆரம்பத்தில் குறும் படங்களில் நடித்து வந்த இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது ஆனால் இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் இவருடைய கவர்ச்சிக்கு தான் பிரதானமான பங்கு இருப்பதாக தெரிகிறது. ஆனால் இவருடைய நடிப்பை யாரும் கவனிக்கவில்லை என்று தான் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அனைத்து படங்களிலுமே இவரை ஒரு கிளாமர் பொம்மையாக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். ஏமாளி ஆரம்பித்து கடைசியாக வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் வரை இவரை ஒரு கிளாமர் பொம்மையாக மட்டுமே இயக்குனர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதிலும் முருங்கைகாய் சிப்ஸ் திரைப்படத்தில் எல்லாம் இவரை ஒரு பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய அல்வா துண்டு போன்று இருக்கும் இடுப்பு தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …