குட்டியூண்டு ட்ரெஸ்..! பால் பன்னீர் தொடையை முழுசா காட்டி.. மூச்சு முட்ட வைத்த அதுல்யா ரவி..!

கோவையைச் சேர்ந்த பெண்ணான அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கொங்கு தமிழில் பேசாமல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அழகால் தமிழ் ரசிகர்கள் மிகவும் விரும்பக்கூடிய நபராக திகழ்கிறார்.

மேலும் இவர் நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகளவு வைத்திருக்கிறார்.

சமீபத்தில் அதுல்யா ரவி எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய் உடன் நடித்த கேப்மாரி திரைப்படம் இளைஞர்களின் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி விட்டது போல இருந்தது.

இந்த படத்தில் அதுல்யா ரவி ஜெய்யுடன் சேர்ந்து நடித்த காட்சிகள் செம ட்ரெண்டிங் ஆக இருந்தது. இதனையடுத்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக அதுல்யா ரவி திகழ்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி ,சுடிதார், பட்டுப்புடவை என போட்டோ சூட்டுக்கு பயன்படுத்திய இதை தற்போது தவிர்த்து மாடல் உடையில் மாபெரும் அழகியாக காட்சி தருகிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் இவர் எப்போதும் தனது புகைப்படம் வீடியோ என அனைத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பதில் இவருக்கு சளைத்தவர்கள் யாரும் இல்லை எனக் கூறலாம்.

தற்போது இவர் குழந்தைகள் அணியக்கூடிய குட்டி பாவாடை போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருப்பது இணையத்தை கலக்கி வருகிறது.குட்டி பாவாடை என்பதால் பன்னீர் போன்ற தொடை அழகு முழுவதும் வெளியே தெரியும்படி உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் ஏக்கத்தோடு ஏதேதோ புலம்புகிறார்கள்.

கட்டுக்கடங்காத பார்வையாளர்களை கொண்டிருக்கக்கூடிய இவரின் இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் காய்ச்சலால் அலைகிறார்கள் என்பது தெரியாமல் இது போன்ற புகைப்படங்களை போட்டு மேலும் சூடு ஏற்றி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் மிகவும் திணறி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்திற்கு பல லைக்குகள் மற்றும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருவதோடு இது மாதிரி புகைப்படத்தை போட்டு எங்களை நோகடிக்க வேண்டாம் என்று பல ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …