தமிழில் தற்போது புதிய கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி அனைவரும் மனசிலும் தனக்கென இடத்தை பெற்று வரும் நடிகையாக தர்ஷா குப்தா அவர்கள் இருந்து வருகிறார். இவர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் 1994 ஜூன் ஏழாம் தேதி பிறந்தவராவார் தர்ஷா குப்தா.
ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்த தர்ஷா குப்தா அதன்பிறகு மாடலிங் துறையில் களமிறங்கினார் பல விளம்பர படங்களுக்கு மாடலாக இருந்த தர்ஷா குப்தா அதன்பிறகு சிறு சிறு சீரியல் வேடங்களில் நடிக்க தொடங்கினார் தர்ஷா குப்தா.
விஜய் டிவியில் வெளியான முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் விஜி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரிந்த சீரியல் நடிகையாக அறிமுகமானார் தர்ஷா குப்தா. மேலும் அதே விஜய் டிவியில் அவளும் நானும் என்ற சீரியலில் தர்ஷா குப்தாவின் நடிப்பு அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது.
அதன் பிறகு அதே விஜய் டிவியில் மின்னலே என்ற சீரியலில் சேர்க்கப்பட்ட தட்சா குப்தா அதிலிருந்து சில மாதங்களிலேயே வெளியேறினார்
சமூக வலைதளங்களில் சில கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது அந்த கிசுகிசுகளுக்கு எந்த பதிலும் அளிக்காத தர்ஷா குப்தா தனது வேலையில் மட்டும் கவனமாக இருந்தார்.
தர்ஷா குப்தாவுக்கு திருப்புமுனையாக இருந்தது செந்தூரப்பூவே என்ற சீரியல் தொடராகும் இது விஜய் டிவியில் வந்து அனைவராலும் பேசப்பட்ட தொடராகும் இதில் மனைவியை இழந்த வயதான கணவர் இடத்தில் நடித்த கதாநாயகிகளுடன் அந்த கதாநாயகனை காதலிக்கும் இளம் பெண் இடத்தில் நடித்த தர்ஷா குப்தா.
சீரியலில் நடித்து வந்த தர்ஷா குப்தாவுக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்பதால் அவர் சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டோ சீட்டுகளில் நடத்தி வெளியிட்டு வந்தார். அது தற்போது எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது அவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.
இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.