“பெண்களைப் பின் தொடரும் பிரம்மராஷ்டதரை..!” – விரட்டும் விரலி மஞ்சள்..!!

பெண்கள் வீட்டின் கண்கள் இவர்கள் பொதுவாக வீட்டில் இருந்து வெளியே சென்று வந்தால் உடல் நிலையில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு கடுமையான சிரமங்களுக்கு உள்ளவர்கள் இதற்கு காரணம் சில எதிர்மறை ஆற்றல்கள் அல்லது தீய பார்வை என கூறலாம் அது மட்டுமல்லாமல் ஆண்களின் திருஷ்டியாக கூட இருக்கும்.

இதனைத் தான் கந்த சஷ்டி கந்த சஷ்டி கவசத்தை மிக அருமையான முறையில் கூறியிருந்தார்கள் பெண்களை தொடரும் பிரம்மராஜ தரும் என்பதை அந்த வரிகள் அப்படிப்பட்ட அது போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாக்கி இருக்கும் பெண்களின் திருஷ்டியை போக்குவரத்து விரலி மஞ்சள் உதவி செய்கிறது.

நீங்கள் விரலி மஞ்சளை கோவிலில் இருக்கும் அம்மன் பாதங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் பூஜை அறையில் இருக்கக்கூடிய தெய்வத்தின் காலடியில் இதை வைத்துவிட்டு மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை உங்கள் புடவையின் முந்தானையில் அப்படியே கட்டி வைத்துக் கொள்ளுங்கள் இவ்வாறு நீங்கள் செல்லும் பகுதிகளுக்கு இந்த விரலை மஞ்சளோடு செல்லும்போது உங்களை எந்த தீய சக்தியும் பார்க்காது அது மட்டுமல்லாமல் கண் திசைகள் இருந்தும் பாதிப்புகள் ஏற்படாது. மிக எளிமையான இந்த பரிகாரத்தை நீங்களே மிக எளிதில் செய்து விடலாம்.

மஞ்சளில் பலவகையான மஞ்சள்கள் உள்ளது. எனினும் விரலி மஞ்சளில் இத்தகைய குணம் இருப்பதால் இந்த மஞ்சளை மட்டும் நீங்கள் இதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை மறவாமல் கடைப்பிடியுங்கள்.

இதனை விடுத்து தேவையில்லாததற்கு நீங்கள் பணத்தை செலவு பண்ணுவதை தவிர்த்து விடுங்கள் ஒரு முறை நீங்கள் இதுவும் போல செய்து பார்த்தால் உங்களுக்கு இந்த பரிகாரத்தின் பலன் மிக எளிதில் புரியும் என்பதால் மறக்காமல் பெண்கள் அனைவரும் இதை செய்து பாருங்கள்.

இயல்பாகவே மஞ்சளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய தன்மை இருப்பதாலும் நேர்மறையான ஆற்றல்களை உங்களுக்குள் ஏற்படுத்தும் என்பதாலும் எந்த பரிகாரம் கட்டாயம் உங்களுக்கு நன்மையே தரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …