பிதுங்கும் சதை.. கண்ணாடியில் பால் தேகத்தை காட்டி.. கிக் ஏற்றும் பாவனா..!

அண்மை காலமாக வெள்ளித்திரை நடிகைகளும், சின்னத்திரை நடிகைகளும் சமூக வலைதள பக்கங்களில் அதிக கவர்ச்சி உடைய புகைப்படங்களை போட்டு யார், யார் பெரியவர்கள் என்று பார்க்கிறார்களா? என்று தெரியவில்லை.

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியோடு இருக்கின்ற ஒரு போட்டோவை தான் தற்போது நடிகை பாவனா வெளியிட்டு இணையத்தை இரண்டாகிவிட்டார் என கூறலாம்.

இணையத்தில் பதிவிட்டு இருக்க கூடிய இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாயடைத்து விட்டார்கள்.

அட இது நம்ம பாவனாவா திருமணத்துக்கு பிறகும் இவர் இப்படி அழகு தேவதையாய் இருக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டு மனதில் ஒருவித சலனத்தை ஏற்படுத்துகிறாரா? என்ற பாணியில் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இந்த மாடன் உடையில் இவரது மேனி அழகு முழுவதும் வெளிப்பட்டு இருப்பதால் மூச்சு முட்டுது தாங்க முடியவில்லை என்பது போன்ற வார்த்தைகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

கண்ணை கூசும் அளவுக்கு கிளாமரில் எடுப்பாக இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது. அதுவும் சிவப்பு நிற உடையில் இவர் காட்டியிருக்கும் அழகுக்கு அலாதியான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது உண்மைதான்.

தனது உடலில் இருக்கும் ஒட்டுமொத்த அழகை அப்படியே காட்டியிருக்க கூடிய இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் லைக்குகளை போட்டிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்த இவர் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமாக இருந்தார். இதனை அடுத்து இவர் வெயில், தீபாவளி போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் கடைசியாக அஜித்துடன் அசல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாள, கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் நரேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதற்கு பைபை சொன்ன இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …