பிரபல மலையாள நடிகை பாவனா சமீப காலமாக இணைய பக்கங்களில் படுகிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த நடிகை பாவனா மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்.
ஆனால், இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது சக நடிகர் திலீப் என்பவர் நடிகை பாவனா மீது கொண்ட கால்புணர்ச்சி காரணமாக அடியாட்களை ஏவி இவருடைய காரில் வைத்து இவரை ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்.
இது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. இதனால் சினிமாவையே வெறுக்க தொடங்கினார் பாவனா. சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தவர் அப்போது தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையிலும் ஐக்கியம் ஆகிவிட்டார்.
நடிகர் திலீப் மீதான இந்த வழக்கு தற்போதும் நடந்து வருகிறது. பிரபல நடிகை மஞ்சுவாரியரின் கணவரான நடிகர் திலீப் அவருடைய தவறான நடவடிக்கைகள் குறித்து மஞ்சு வாரியிடம் கூறியதால் நடிகை பாவனா மீது கடுப்பான திலீப் இப்படியான வேலையை செய்துவிட்டார் என்று விவரம் அறிந்து வட்டாரங்கள் கூறினார்கள்.
ஆனாலும் சக நடிகை ஒருவரை இப்படி அத்துமீறுவது சட்டப்படி குற்றம் என அவர் மீது தற்போது வழக்குகள் நடைபெற்று வருகிறது. சில காலம் சிறையிலும் இருந்தார் நடிகர் திலீப் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த பிரச்சனைகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நடிகை பாவனா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பால் பப்பாளி வெள்ள தக்காளி என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.