“பால் பப்பாளி.. வெள்ள தக்காளி…” – படுக்கையில் படு சூடான கவர்ச்சி உடையில் பாவனா..! – பதறும் இளசுகள்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிஸியாக நடித்து வந்த நடிகை பாவனா இடையில் பிரபல நடிகர் ஒருவரின் அத்துமீறலுக்கு ஆளாகி மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இதனால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த இவரது சினிமா வாழ்க்கை இருளடைந்தது என்றுதான் கூற வேண்டும். ஆனாலும் அந்த நேரத்தில் தன்னை மன தைரியத்துடன் வைத்துக்கொண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கும் நடிகை பாவனா தன்னை மீண்டும் இருளுக்குள் இழுக்க முயற்சி செய்கிறார்கள் என்று கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மலையாள படத்தில் நடித்த பொழுது அந்த படத்தின் சூட்டிங் முடிந்து வீட்டிற்கு திரும்பிய நடிகை பாவனா பிரபல நடிகர் ஒருவரின் ஆட்களால் அத்துமீறலுக்கு உள்ளானார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா உலகிலனரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமீபத்தில் நடிகை பாவனாவிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பாக கோல்டன் விசாவும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை பாவனா அணிந்திருந்த உடை ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் சிலர் அந்த உடையை கலாய்க்கவும் செய்தனர்.

சமீபத்தில் தன் மீது தொடுக்கப்பட்ட சைபர் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார் நடிகை பாவனா. அதில் அவர் கூறியதாவது, இப்படியான தாக்குதல் என் மீது நடக்கும் பொழுது எனது அன்புக்குரியவர்கள் மற்றும் என்னுடைய ரசிகர்கள் காயம் அடையாமல் இருக்கவும்.

ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும். நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்குள் இருக்க முயற்சிக்கிறார்கள்.

இவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இதன் மூலம் தான் நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள் என்றால் நான் உங்களை தடுக்க மாட்டேன் என்று நடிகை பாவனா வேதனையுடன் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை பாவனாவை மீண்டும் இருளுக்குள் இழக்க துடிக்கும் அந்த நபர்கள் யார் என்று ஒரு பட்டிமன்றமே இணையத்தில் நடந்து வருகின்றது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில், நடிகை பாவனா படுக்கையில் பால் பப்பாளி பழம் போல பளிச்சென வெள்ளை நிற உடையில் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …