“கறி கடையில் தொங்கும் ஆட்டுக்கறி..” – கட்டி தொங்க விடப்பட்ட தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன்..!

விஜய் தொலைக்காட்சிகளில் பேமஸான ஆங்கர்களின் ஒருவராக திகழ்பவர்தான் வி.ஜே பாவனா. இவர் ஆள் மட்டும் அழகு இல்லை இவர் தொகுத்து வழங்கக்கூடிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் போர் அடிக்காமல் அப்படியே சூப்பராக நகர்ந்து செல்லும்.

ஆரம்ப காலத்தில் இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தான் தொகுப்பாளினி பணியை துவங்கி இருந்தார். அதன் பிறகு இவர் திறமையை பார்த்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பணி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து இவர் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை பக்காவாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இவருக்கு சினிமா நடிகைகளுக்கு எப்படி ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அது போலவே ஒரு ரசிகர்கள் பட்டாளம் இவரது தொகுப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து இவரை பாராட்டி ஊக்குவித்த வண்ணம் உள்ளது.

மேலும் இவர் சின்னத்திரைகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நின்று விடாமல் மிகப்பெரிய பணியான கிரிக்கெட் விளையாட்டின் தொகுப்பாளராகவும் தற்போது பேமஸ் ஆகி உள்ளார்.

இதை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் வாழ்த்துவார் அந்த வரிசையில் தற்போது இவர் கறிக்கடையில் தொங்க விட்ட ஆட்டு கறி போல தொங்கிக்கொண்டிருக்கும் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

இதில் பார்ப்பதற்கு அரபிய குதிரை போல இந்த புகைப்படத்தில் தோற்றம் அளித்திருக்கிறார். வெள்ளை தேவதையாக நின்றிருக்கும் இவரை பார்த்து 2 கே கிட்ஸ் எல்லோருமே அலறிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு தனது எடுப்பான மேனியை தலைகிழாக தொங்கியபடி காட்டியிருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …