முப்பத்தி ஆறு வயது ஆகியிருக்கும் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் தற்போது 20 வயது இளம் நடிகை போல காட்சியளிக்கிறார். விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு அன்றாடம் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பும் வழக்கமாகக் கொண்டிருக்கும் இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.
அழகு கொஞ்சும் முகத்திற்கு சொந்தக்காரியான இவரை சேவ் செய்த அனிருத் என்று சில ரசிகர்கள் கலாய்ப்பது வாடிக்கையாக நடந்து வரும் ஒன்று. ஆனாலும், இவரை பின் தொடரும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றனர்.
பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு, வாட்டசாட்டமான தோற்றம்.. வாளிப்பான தொடை அழகு.,.. என கவர்ச்சி குதிரையாக இருக்கும் தொகுப்பாளினி பாவனா. தன்னுடைய அழகுகளை இறுக்கமான உடை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கிக் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.
ரேடியோவில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர். தற்போது கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு தமிழ் தொகுப்பாளினி என்றால் சந்தேகமே இல்லாமல் பாவனா பாலகிருஷ்ணனை கூறலாம். தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வேலை செய்துள்ள பாவனா பாலகிருஷ்ணன் முதன் முதலில் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சி பீச் கேர்ள்ஸ் ஷோ என்ற நிகழ்ச்சி ஆகும்.
இதன் பிறகு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர். கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக தன்னுடைய பணியைத் தொடர்ந்து வருகிறார்.
பிசியாக இருந்தாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வது வாடிக்கை. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.