“மஜா பா.. மஜா பா.. முட்டுது முன்னழகு..” – தொடையை காட்டி திணறடிக்கும் பாவனா பாலகிருஷ்ணன்…!

விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் தன்னுடைய இணையப் பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய பாவனா பாலகிருஷ்ணன் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். விஜய் டிவியில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய பாவனா பாலகிருஷ்ணன் தற்போது விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். மட்டுமல்லாமல் தன்னை ஒரு பின்னணி பாடகியாகவும் பரத நாட்டிய கலைஞராகவும் அடையாளப்படுத்திக் கொள்கிறார் நடிகை பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் முதன்முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியைத் துவங்கினார். அதன்பிறகு, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்தார்.

தற்போது முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கடந்த 2011ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி தனது முகத்தை ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார்.

கடந்து 2017 முதல் விளையாட்டு பத்திரிகையாளராகவும் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் இன் வர்ணனையாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் ஐபிஎல் மற்றும் ப்ரோ கபடி லீக் உள்ளிட்ட போட்டிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வரும் இவர் தன்னுடைய முன்னழகு பின்னழகு ஆகியவை எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சி உடைகளை தேர்வுசெய்து அதில் கில்லாடியாக இருக்கிறார்.

அதிலும் தன்னுடைய தொடையழகை தன்னுடைய கிளாமராக நம்புகிறார் நடிகை பாவனா பாலன் என்பது இவர்களுடைய புகைப்படங்களை பார்க்கும் பொழுது தெரியவருகிறது மட்டுமில்லாமல் எடுப்பான பின்னழகு சொந்தக்காரியான இவ்வாறு இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் சில புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …