பிரபல நடிகை பூமிகா ( Bhumika ) தமிழில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் திரைப்படங்கள் தான் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வெகு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
Bhumikaகுறிப்பாக சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூமிகா தொடர்ந்து தமிழ் மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார் நடிகை பூமிகா.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சிறு வயது பிரச்சனை ஒன்றே பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதாவது இவருடைய அடையாளமாக இவருக்கு ஒரு இவர் முகத்திற்கு ஒரு அழகாக இருக்கக்கூடியது இவருடைய உதடுகள் தான்.
Bhumikaசற்று வீங்கினார் போல பெரிதாக இருக்கும் இவருடைய உதடுகள் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் இவருடைய அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இவர் பள்ளி செல்லும் பொழுது இவருடைய உதடுகள் இப்படி பெரிதாக இருந்திருக்கின்றன.
இதனால் இவரை இவருடைய நண்பர்கள் பலரும் கலாய்த்து இருக்கிறார்கள். இதனால் மன வேதனை அடைந்த நடிகை பூமிகா பூஜை அறையில் நின்று கொண்டு கடவுளே என்னுடைய உதட்டை எப்படியாவது சிறியதாக்கி விடு என கதறி அழுது இருக்கிறாராம்.
Bhumikaஆனால் அடுத்தடுத்து வளரும் போது அதுவே எனக்கு ஒரு அடையாளமாகவும் கிளாமர் அப்பிலாகவும் மாறிவிட்டது என்பது என்று தன்னுடைய சிறு வயது வேதனை பிற்காலத்தில் தேவையாக மாறியதை பதிவு செய்திருக்கிறார் நடிகை பூமிகா.
Bhumikaதொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வரும் இவர் படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரியஸ்களிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். மீண்டும் இவரை திரையில் பார்க்க முடியும் என்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் இவருடைய ரசிகர்கள் இருக்கின்றனர்.