கடவுளே..! – என்னோட இந்த உறுப்பை எப்படியாச்சும் சின்னது பண்ணிடு..! – பூமிகா-வின் விவகாரமான வேண்டுதல்..!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகை பூமிகா கடந்த 1978ஆம் ஆண்டு பிறந்தவர் தற்போது 43 வயதாகும் இவர் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் விஜய்யின் பத்ரி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது.

இவருடைய உண்மையான பெயர் ரக்சனா சாவ்லா என்பதாகும். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தெலுங்கில் துணை கதாபாத்திரங்களில் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை பூமிகா. அவர் கூறியதாவது, என்னுடைய அடையாளமாக இருப்பது என்னுடைய பெரிய உதடுகள் தான்.

ஆனால், சிறுவயதிலேயே என்னுடைய உதடுகள் பெரிதாக இருக்கும். இதனால் எனது நண்பர்கள் பலரும் என்னை கிண்டல் செய்துள்ளனர். இப்படி உள்ளான நான் பலமுறை பூஜை அறையில் நின்று, கடவுளே என்னுடைய உதட்டை எப்படியாது சிறிதாக்கி விடு என்று வேண்டி உள்ளேன்.

 

ஆனால், நான் வளர வளர என்னுடைய உதடு எனக்கு அழகான, கவர்ச்சியான தோற்றத்தை கொடுத்தது. என்னுடைய உதட்டை சிறிதாக்காமல் இருந்த கடவுளுக்கு மிகவும் நன்றி என்று சுவாரஸ்யமான ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து நல்ல கதாபாத்திரமும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் கிடைத்தால் தமிழில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறுகிறார் பூமிகா.

மேலும் உங்களுடைய பெயருக்கு அர்த்தம் என்ன என்று கேட்டபோது பூமிகா என்றால் பூமியைப் போல பொறுமையான பெண் என்று அர்த்தம். என்னுடைய சுபாவத்திற்கு சரியான பெயரை தான் எனக்கு வைத்துள்ளார்கள்.

யாராவது என்னிடம் தவறாக நடந்து கொண்டாலோ.. கோபப்படுத்தும்படி நடந்து கொண்டாலோ.. அவர்களிடம் திரும்பவும் கோபப்பட மாட்டேன்.. கோபமாக பேச கூட மாட்டேன். அதனால் அங்கே சண்டை தான் உருவாகும்.

எனவே யாரிடமும் கோவமாக பேச மாட்டேன்.. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுவரை யாரிடமும் நான் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களுக்காக கோபப்பட்டது கிடையாது என்னுடைய வாழ்நாள் முழுவதும் இப்படியே கடக்க விரும்புகிறேன் என்று மனம் நெகிழ கூறினார் நடிகை பூமிகா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …