.
பிரபல மாடல் அழகியான அபிராமி தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார் அதன் பலனாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அந்த படத்தில் நடித்து முடித்தவுடன் படம் வெளியாகும் முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார் தொடர்ந்து நோட்டா திரைப்படம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் சிக்கினார் எடுப்பான அழகுக்கு சொந்தக்காரியான இவர் சில தரமான சில சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.
அதன் முதல் கட்டமாக பிக் பாஸ் போட்டியாளர் முகேன் ராவ் என்பவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நான் ஒருவரை காதலித்து வந்ததாகவும் ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்து விட்டதாகவும் கூறினார்.
அப்பொழுது பிக்பாஸ் அபிராமியின் எக்ஸ் காதலர் யார் என்று கேள்விகள் எழும்பின அதற்கான விடை பிக் பாஸ் சீசன் 5 இல் கிடைத்தது பிக் பாஸ் அபிராமி இன் கலர் வேறு யாருமல்ல பிக் பாஸ் ஆயிட்டேன் போட்டியாளரான நந்தகுமார் தான் என்பது தெரிய வந்தது.
மட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியுடன் நெருக்கமாக தன்னுடைய நட்பை வளர்த்துக்கொண்டார் பிக் பாஸ் அபிராமி ஒரு காட்சியில் புகைபிடிக்கும் அறையில் பாலாஜியுடன் அபிராமி அமர்ந்திருக்க திடீரென அங்கு சென்ற நிரூப் அய்யய்ய என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறி வந்து உட்காரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
எதை பார்த்து அய்யய்ய என்று கூறினார் எதற்காக அவருடைய முகம் இப்படி மாறியது என்று பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை. அந்த அறையில் அப்படி என்ன நடந்தது..? என்பது.. நிரூப்பிற்க்கும் அங்கு இருந்த அபிராமிக்கும் சக போட்டியாளர் பாலாஜிக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கடுமையாக போராடி வரும் அபிராமி படு கிளாமரான கவர்ச்சி உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது