“முதன் முறையாக நீச்சல் உடையில்.. நீருக்கு அடியில்..” – ரசிகர்களுக்கு ஏக்கம் மூட்டிய நடிகை பாவனா..!

 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பாவனா. 16 வயதிலேயே சினிமா உலகில் நடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் தனது அசாதாரணமான திறமையை வெளிக்காட்டி டாப் நடிகரின் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடி எடுத்து வைத்தார். அதன்பின் பொறுமையாக சினிமா உலகை கையாண்டு அடுத்தடுத்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் அந்த வகையில் இவர் வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களை கொடுத்து மக்கள் படம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 

 

இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென காதல் வயப்பட்டார். ஒரு கட்டத்தில் காதலித்து வந்த நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதிலும் குறிப்பாக தமிழில் சுத்தம் பல வருடங்களாக இவர் என்னவோ முட்டி மோதினாலும் வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காததால் பிறமொழி பக்கங்களில் அதிகம் கவனம் செலுத்தினார். 

 

 

அந்த வகையில் இவருக்கு கன்னட சினிமாவில் மட்டும் வாய்ப்புகள் குவிந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் தென்னிந்திய திரையுலகில் மீண்டும் தான் யார் என்பதை நிரூபிக்க சினிமாவில் நடிக்க திரும்பவும் ஆசைப்பட்டு உள்ளார் பாவனா அதற்கு ஏற்றார் போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

சினிமா உலகில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாத நடிகைகளில் ஒருவர் பாவனா இவரும் தற்போது வாய்ப்பிற்காக இப்படி இறங்கியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது அதிலும் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இவர் கும்மாளம் அடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *