இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இதனால் திறமையான நடிகை பலரால் சொல்லப்படுபவர். பாடகியாக இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் உள்ளிட்ட ஏராளமான
திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தன்னை பிரபல அரசியல்வாதி ஒருவர் தன்னுடன்
வாழ்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக கூறி சில மாதங்களுக்கு முன்பு அதிர்ச்சியை
ஏற்படுத்தினார். ஆனாலும், அதிலிருந்து மீண்டு வருகிறார்.
சற்றே மாறுபட்ட கதாபாத்திரங்களையும் வித்தியாசமான திரைக்கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருபவர் ஆன்ட்ரியா. அந்த வகையில், வடசென்னை படத்தில் கவனிக்கப்படும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதிலும், கடலில் மிதக்கும் படகில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் அமீருடன் அம்மணி நடித்த காட்சியை பார்த்த ரசிகர்கள் வியர்த்து விறுவிறுத்து தான் போனார்கள்.
இந்த படத்தில் நடித்ததே என்னுடைய வாழ்நாள் தவறு என்று பிறகு ஒரு பேட்டியில் கூறினார். இதனை தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை. இந்நிலையில், படு கவர்ச்சி உடையில் தன்னுடைய ஒட்டு மொத்த உடல்வாகும் பளீச்சென தெரிவது போல் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நாட்டுக்கட்ட, டவுனு கட்ட.. ரெண்டும் கலந்த செம்ம கட்ட என்று வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர் .