“ப்ப்பா.. இது தொடையா..? செதுக்கி வச்ச தேக்கு மரமா…?” – கீழே ஒன்னும் போடாமல் மொத்தமாக காட்டிய முரட்டு குத்து நடிகை..!

 

நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு கத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சந்திரிக்கா ரவி இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக உள்ளார். 

 

நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவருக்கு சமூக வலைதளத்திலும் ரசிகர் பட்டாளம் ஏராளம். குறிப்பாக தமிழ் ஃபாலோயர்களை அதிகமாகவே கொண்டுள்ளார் சந்திரிக்கா ரவி.

 

எப்போதும் அரைகுறை உடையிலும் பெட்டில் ஹாயாக இருந்தப்படியும் கிறங்க வைக்கும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார் சந்திரிக்கா. 

 

மேலும் அவ்வப்போது மோசமான கிளாமர் போஸ் என இணையத்தை கலக்கி வருகிறார்.இந்நிலையில், கீழே ஒன்றும் போடாமல் செதுக்கி வச்ச தேக்கு மரம் போல இருக்கும் தனது பிரமாண்டமான தொடையை எடுப்பாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். 

 

இதனை பார்த்த ரசிகர்கள், அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு படு பயங்கரமாக வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *