ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி வரும் சாய் தன்ஷிகா, தற்போது கடற்கரையை சூடேற்றும் அளவிற்கு கவர்ச்சி உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
பக்கா தமிழ் பொண்ணான சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த “பேராண்மை” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பின்னர் “அரவான்”, “பரதேசி” போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
சூப்பர் ஸ்டார் மகளாக “கபாலி” படத்தில் நடித்த தன் மூலம், பிரபலமான நடிகையாக மாறினார். மேலும் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகையான சாய் தன்ஷிகா, காவிரி பாயும் தஞ்சை மண்ணில் பிறந்தவர்.
சிலம்பம் சுற்றுவதில் வல்லவர்.எப்படியாவது முன்னணி நாயகியாக வலம் வர வேண்டும் என கவர்ச்சி வேடத்தில் நடிக்க துணிந்தார், மாஞ்சாவேலு திரைப்படத்தில் பிகினியில் கூட நடனமாடி அசத்தினார் ஆனால் என்னதான் இவர் பிகினியில் நடனம் ஆடினாலும் பெரிதாக வாய்ப்பு ஒன்றம் அமையவில்லை.
கபாலி திரைப்படத்திற்கு பிறகு ஒருசில படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை அதனால் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
தற்போது, கடற்கரையில் கவர்ச்சி உடையில்அ வர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், பேக்லெஸ் செம்ம.. ப்ரா போ ட மறந்துட்டீங்க.. பின்னாடி எல்லாமே தெரியுது என எடக்கு மடக்காக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.