“அடடா.. அல்வா துண்டு இடுப் இடுப்…” – சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய சீரியல் நடிகை பவித்ரா ஜனனி..!

 

சமீப காலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பறக்கும் பிரபலங்களின் பட்டியல் அதிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் சீரியல்கள் வரை மக்கள் மத்தியில் பிரபலமாகும் பலருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது. 

 

அதிலும், விஜய் டிவி மூலம் பிரபலமடையும் நடிகர் நடிகைகளுக்கு இந்த வாய்ப்பு மிக அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சீரியல், பாட்டு, இயக்கம், காமெடி என பல பிரிவுகளில் கலக்கும் பிரபலங்கள் பலர் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றனர்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் ‘மலராக’ நடித்தவர் பவித்ரா ஜனனி சென்னை பெண்ணான இவர், கல்லூரி காலத்தில் நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் தான் ஆபிஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

 

 

தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது அவர் தானா என அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோஷூட் நடத்திவருகிறார் . 

 

 

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இவர் சீரியலில் மட்டும் தான் குடும்பப்பெண் ஆனால் சோசியல் மீடியாவில் கவர்ச்சி கன்னி , இவர் பதிவிடும் புகைப்படங்கள் மாடல் அழகிகள் வெளியிடும் புகைப்படங்களையே ஓரம்கட்டும் அளவிற்கு இருக்கிறது . 

தனது சோசியல் மீடியா பக்கத்தில் தன்னுடைய குட்டி இடுப்பு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அடடா அல்வா துண்டு இடுப்.. இடுப்.. என என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *