“பெங்களூரு வெண்ணைக்கட்டி…” – டூ பீஸ் உடையில் இணையத்தை கிடுகிடுக்க வைத்த துப்பாக்கி பட நடிகை..!

 

தமிழில் விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அக்ஷரா கவுடா. பின்னர் இவர்அஜீத்தின் ‘ஆரம்பம்‘ படத்தில் நடித்ததன் மூலம் ‘ஸ்டைலிஸ் தமிழச்சி’ என அழைக்கப்பட்டார். 

 

அதையடுத்து ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.

 

தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சி இமேஜை உடைக்க கடினமாக இருப்பதாகவும், மேலும் இயக்குனர்கள் கவர்ச்சியான பாத்திரங்களுக்காக மட்டும் தன்னை அணுகுகிறார்கள் என்றும், தான் இந்த மாதிரியான பாத்திரங்களில் மட்டும் நடிப்பேன் என்று மக்கள் நினைப்பது தனக்கு வருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

“இதனால்தான் ஒரு வருடமாக எந்தப் படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளாமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். என்னால் நல்ல நாயகியாகவும் நடிக்க இயலும். எனவே, அப்படிப்பட்ட படங்களில் நடிக்க இயக்குனர்கள் என்னை அணுகுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்கிறார் அக்ஷரா கவுடா. 

 

 

ஜெயம் ரவியின் “போகன்” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். வில்லியாக வந்து தல அஜித்தையே மிரட்டிய அக்ரஷா கவுடா, கவர்ச்சி போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். 

 

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்‌ஷரா கவுடா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெற லெவலில் ட்ரெண்டாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *