நடிகை பிரணிதா சகுனி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். சகுனி படம் திரையரங்கில் நன்றாக ஓடவில்லை என்றாலும் அதன் பாடல் காட்சிகள் சிறப்பாக அமைந்ததால் எப்போதும் அனைவரும் பார்க்கும் பாடல் காட்சிகளாக இருந்து வருகிறது.
இந்த பாடல் காட்சிகளில் பிரணிதாவின் தோற்றம் அனைவரும் ஏற்கும் இருந்ததால் அனைவராலும் பேசப்படும் நடிகையாக மாறினார்.
தமிழில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு நன்னனான நடிகர் சூர்யா நடிப்பில் மாஸ் என்ற படத்தில் நடித்தார்.
இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.
இவர் தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் சரியாக ஓடாததால் இவரை யாரும் அடுத்தடுத்த படங்களில் புக் செய்ய வரவில்லை.
அதைத்தொடர்ந்து தெலுங்கிலும் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்தார்.
அந்த படங்களும் சரியாக ஓடாததால் பெற்றோர் சம்மதத்துடன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு எந்த படங்களிலும் நடிக்காத பிராணிதா சில வருடங்களுக்கு முன்பு குழந்தையை பெற்றுக் கொண்டார்.
குழந்தை பின்பும் அதே முகத்துடன் காணப்பட்ட நடிகை பிரமித்தாவை பார்த்து அனைவரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் நடிகை பிரமித்தா போட்டோ சூட் ஒன்றை நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அந்த புகைப்படங்கள் படு கவர்ச்சியாக உள்ளதால் நீங்கள் ஒரு பெண் குழந்தைக்கு தாய் என்பதை மறந்து இப்படி போட்டோவை வெளியிடலாமா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுபோல சுவாரஸ்யமான பல சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்