“நோ ட்ரெஸ்..” வெறும் துண்டை கட்டிக்கொண்டு… படுக்கையில் மல்லாக்க படுத்தபடி கேத்ரீன் தெரேசா..!

நடிகையான கேத்ரீன் தெரேசா தமிழ் திரை உலகில் மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். முதல் படமே ரசிகர்களின் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று தந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து இவர் கதகளி, கடம்பன், கணிதன் கலகலப்பு 2 அருவம் போன்ற படங்களில் தனது எதார்த்த நடிப்பை காட்டி நடித்திருந்தார். தமிழில் நடிப்பதோடு நின்றுவிடாமல் தெலுங்கில் படத்திலும் நடித்து வரும் இவர் அங்கும் ஒன்று இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் கவர்ச்சி காட்டி போதுமான படங்கள் கிடைக்காததற்கு காரணமாக தெலுங்கு படத்தில் அதிக அளவு கவர்ச்சி காட்டி நடித்து வருவதால் தமிழை விட தெலுங்கில் ரசிகர்கள் அவருக்கு அதிகமாக இருக்கிறார்கள். சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது கூடுதல் கவர்ச்சியோடு இருக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சலனப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் ஆடையே இல்லாமல் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு நிற்பது போல் இருக்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு குட்டி சுனாமியை இணையத்தில் ஏற்படுத்தி விட்டா.ர் இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இன்னும் ஏன் இவரை சுனாமி தூக்கவில்லை என்பதற்கான அர்த்தம் இப்போது தான் புரிந்தது என்று நக்கலாக கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இந்த கூடுதல் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு அப்படியே அழகாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். எடுப்பான மேனியழகை தாராளமாக காட்டி 2கே கிட்ஸை கிறங்க வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இளசுகளின் மனதில் வேர் ஊன்றி விட்டது என்று கூறலாம்.

ஆசை ஆசையாய் இந்த புகைப்படங்களை பார்த்து வரும் அரும்பு மீசை இளைஞர்கள் அனைவரும் குறும்பு பார்வையோடு இவர்களிடம் ஏதேதோ பேச வேண்டும் என்று விரும்புகிறார்களாம்.

இணையத்தையே ஒரு உழுக்கு, உலுக்கு இருக்கும் இவர்களில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் இருக்கிறார்கள்.

அட இந்த அளவு நீங்கள் இறங்கி உங்களது மேனி அழகை காட்டி இருப்பது எதற்கு ஏதாவது புதிய பட வாய்ப்புக்கு கொக்கியை போட்டு இருக்கிறீர்களா என்ற விதத்தில் ரசிகர்கள் கேள்வியை கேட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …