சைடுல முக்கால் வாசி முன்னழகு பளிச்சுன்னு தெரியுது.. உச்ச கட்ட கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன்..!

தமிழ் சினிமாவில் சித்து ப்ளஸ் டூ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகைக்கு பெரிய அளவில் மார்க்கெட் மற்றும் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை என்பதால் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

நடிகைகள் பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய கவர்ச்சியை குறைத்துக் கொள்வார்கள் சில நடிகைகள் முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகி விடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் நடிகை சாந்தினி விவகாரத்தில் அது அப்படியே தலைகீழாக உள்ளது.

காரணம் திருமணத்திற்குப் பிறகுதான் இவர் கவர்ச்சியில் தாண்டவம் ஆடி வருகிறார். நடன இயக்குனர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட சாந்தினி தன்னுடைய திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி கதவை உடைத்துக் கொண்டு வந்திருக்கின்றார்.

சமீபகாலமாக இவருடைய புகைப்படங்கள் இளசுகளை வசியம் செய்யும் அளவிற்கு படு கிளாமராக இருக்கும் வருகின்றது. அந்த அளவிற்கு கிளாமர் காட்டி தனக்கான பட வாய்ப்புகளை தேடி வரும் இவர் தன்னுடைய கவர்ச்சி மேனியை கடற்கரையில் காட்டியபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மூச்சு முட்டுது என்று புலம்பி வருகின்றனர் மேலும் சைடுல முக்கால்வாசி முன்னழகு பளிச்சின்னு தெரியுது என்று புலம்பி வருகின்றனர். இவரது இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களை திக்குமுக்காட செய்தது என்று தான் கூறவேண்டும்.

தற்போது தாழம்பூ என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் இரட்டை ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …