தோல் கலருல ப்ரா.. சட்டையை கழட்டி விட்டு.. உச்ச கட்ட கவர்ச்சியில் சாந்தினி..! – மிரண்டு போன ரசிகர்கள்..!

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சித்து ப்ளஸ் டூ  படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன்.

கடந்த 2009ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பொழுது ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பாக்கியராஜை அவர் பேட்டி எடுத்தார். அப்போது இருவருக்கும் கிடைத்த நல்ல அறிமுகம் இவரை சினிமாவில் கொடுத்து வந்தது.

நடிகர் சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடித்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சாந்தினி தமிழரசன். தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமான இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெற்றிமாறன் வசனம் எழுதிய நான் ராஜாவாகப் போகிறேன் என்ற திரைப்படத்தில் நடிகர் நகுல் இருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பிரபல நடன இயக்குனர் நந்தா 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை சாந்தினி கடந்து 2018ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

பொதுவாக திருமணத்திற்கு பிறகு சினிமா நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள். ஆனால் நடிகை சாந்தினி தமிழரசன் திருமணத்திற்கு பிறகுதான் அதீத கவர்ச்சியுடன் காட்சியளிக்கிறார்.

திரைப்படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார். சமீபகாலமாக இணையத்தில் அறியக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் போது ரசிகர்கள் காய்ச்சலே வந்து விடும் போல தெரிகிறது. அந்த அளவுக்கு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா என்ற சீரியலுக்கு போட்டியாக இன்னொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருக்கும் நடிகை சாந்தினி தமிழரசன் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது விதவிதமான கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …