நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு கத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சந்திரிக்கா ரவி இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக உள்ளார்.
நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவருக்கு சமூக வலைதளத்திலும் ரசிகர் பட்டாளம் ஏராளம். குறிப்பாக தமிழ் ஃபாலோயர்களை அதிகமாகவே கொண்டுள்ளார் சந்திரிக்கா ரவி.
எப்போதும் அரைகுறை உடையிலும் பெட்டில் ஹாயாக இருந்தப்படியும் கிறங்க வைக்கும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார் சந்திரிக்கா.
இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை மிர்ணாளினி ரவி..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!
மேலும் அவ்வப்போது மோசமான கிளாமர் போஸ் என இணையத்தை கலக்கி வருகிறார்.இந்நிலையில், tதன்னுடைய பிறந்தநாளும் அதுவுமாக பிறந்தமேனியாக படுக்கையில் படுத்துக்கொண்டு போர்வையை மட்டுமே போர்த்தியபடி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு படு பயங்கரமாக வர்ணித்து வருகிறார்கள்.