பாடகி சின்மயி வெளியிட்ட புகைப்படங்கள்..! – குவியும் வாழ்த்துக்கள்..!

சின்மயி : என்றுமே பெண்களுக்கு உச்சகட்ட மரியாதையை கொடுப்பதே தாய்மை தான் அந்த வரிசையில் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கக்கூடிய சின்மயி அண்மையில் தன்னுடைய குழந்தைகள் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

வைரமுத்துவின் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்த பாடகி தான். மேலும் சில பேர் மீது Me Too புகார்களை அளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலர் ராகுல் ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளதை சமூகவலைதளத்தில் அறிவித்தார்.

அடுத்து பலர் இவர் வாடகை தாய் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டாரா என்ற சர்ச்சைகளை ஏற்பட்டது. ஆனால் அதற்கு பதிலடி தரும் விதமாக ஒவ்வொரு கேள்விக்கும் அவர் பதில் அளித்திருந்தார்.

இவர் வாடகை தாய் மூலம் பிள்ளையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்ற விஷயத்தை மிகத்தெளிவாக வெளியிட்டிருக்கிறார்.இதனைத் தொடர்ந்து இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து உள்ள புகைப்படமானது அனைவரையும் தெறிக்க விடக்கூடிய லெவலில் இருக்கிறது.

அந்த புகைப்படத்தை தனது மகளும், மகனும் தாய்ப்பால் கொடுப்பதை அப்படியே புகைப்படம் எடுத்து ஷேர் செய்திருக்கிறார். மேலும் அவர் உலகில் மிகச்சிறந்த விஷயம் இதுதான் என்றும் மேலும் முதுகு மற்றும் தோள்கள் வித்தியாசமான குரல்களை கொண்டவை என்று கேப்சன் கொடுத்ததை பார்த்து அனைவரும் அதற்கு சல்யூட் என்ற நச் பதிலைத்தான் தந்திருக்கிறார்கள்.

மேலும் சில பேர் இந்த போட்டோவை பார்த்து ராஜமாதா சிவகாமி தேவிக்கு என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரபல பாடகியான இவரை தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது பெண்கள் மத்தியில் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்ற செய்தியை உணர்த்தியுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …