சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் “யாரடி நீ மோகினி” சைத்ரா ரெட்டியா இது..? – ரசிகர்கள் ஷாக்..!

சைத்ரா ரெட்டி : இன்றைய சூழ்நிலையில் வெள்ளித்திரையில் ஜொலிக்க கூடிய கதாநாயகிகளை காட்டிலும் சீரியலில் நடிக்கக்கூடிய நாயகிகளுக்கு தனி மவுசு சற்று அதிகமாகவே உள்ளது.

இவர்கள் மிகவும் குறுகிய காலத்திலேயே ஒவ்வொரு வீடுகளிலும் தன்னை விரும்பும் நபராகவும், மனதில் வைத்து கொண்டாட கூடிய நபராக திகழ்கிறார்கள்.

அந்தவகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்தவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் தமிழ் சீரியலில் மட்டுமல்லாமல் நிறைய தெலுங்கு சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று இருக்கிறார்.

சைத்திரா ரெட்டியின் கயல் என்ற சீரியல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி பெருவாரியான பெண்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. மேலும் டிஆர்பி ரேட்டை ஏகிற வைக்கக்கூடிய சீரியல்களில் இது ஒன்றாக திகழ்கிறது. இந்த சீரியலில் நடிகை ரேவதி போல பெண்மையை முன்னிறுத்தக் கூடிய கேரக்டர் ரோலை இவர் செய்து வருகிறார்.

எனவே தான் இவரை அனைவரும் செல்லமாக சின்ன திரை லேடி ரேவதி என்று அழைப்பார்கள். தற்போது சமுதாயத்தில் வேலை செய்யும் இடத்தில் நிலவக்கூடிய பெண்களுக்கு எதிரான பாவியல் வன்முறையை தான் வேலை பார்க்கும் ஹாஸ்பிட்டலில் மிக நேர்த்தியாக தோல் உரித்து விளக்கி இருப்பார்.

இவரும் மற்றவர்களைப் போலவே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். எனினும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களும், வீடியோக்களும் தரமாகவும் வேறு லெவலில் இருக்கும். இதனால் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இவர் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பேரானந்தம் அடைந்துள்ளனர். தாஜ்மஹால் எப்படி இருக்குமோ அப்படி இவரது மேனி பளபளப்பாக ஜொலிக்கிறது.

இதற்குக் காரணம் கடற்கரையில் கவர்ச்சி உடையில் கடல் அலைகளை கால்களை தொடும் காட்சியில் தேவதை போல ஜொலிக்கிறார் அம்மணி.

மேலும், தோல் நிறத்தில் டைட்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதி படுத்தியவராக போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்களை அம்மணியின் அழகை வர்ணித்து தங்களது கருத்துக்களை தனது கமெண்ட்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …