வயாகரா சாப்ட மாதிரி இருக்கு.. பொது இடத்தில் யாஷிகா ஆனந்த்-ஐ தடவிய பிரபல நடிகர்..!

வெந்து தணிந்தது காடு யாஷிகா ஆனந்துக்கு வணக்கத்தோடு என்று யாஷிகா ஆனந்தின் கையை தடவி கூல் சுரேஷ் செய்த விஷயம் இணையத்தில் பயங்கரமாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடியான கதாபாத்திரங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் கூல் சுரேஷ்.

தற்பொழுது செல்லுமிடமெல்லாம் வெந்து தணிந்தது காடு அதுக்கு வணக்கத்த போடு.. இதுக்கு வணக்கத்த போடு.. என்று வெந்து தணிந்தது காடு படத்திற்கு ரொம்ப பெரிய ப்ரமோஷன் செய்து வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் அசோக் நடிப்பில் வெளியாகியுள்ள பெஸ்டி என்ற திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் படக்குழுவினருடன் நடிகர்கள் கூல் சுரேஷும் கலந்துகொண்டார்.

அப்பொழுது வெந்து தணிந்தது காடு யாஷிகா ஆனந்திற்கு வணக்கத்த போடுன்னு ஆரம்பித்த அவர் தற்போது இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்தேன் அதுவே வயாகரா சாப்பிட்டது போன்ற உணர்வை கொடுத்தது.

இந்த படத்தை முதல் நாளிலேயே தியேட்டரில் போய் பார்க்க விரும்புகிறேன். இந்த படத்திற்கு இளைஞர்கள் கண்டிப்பாக வரவேற்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று யாஷிகா ஆனந்த்தின் கைகளை பிடித்து தடவி பேசினார்.

பத்திரிக்கை முன்னாலேயே கூல் சுரேஷ் இப்படி நடந்துகொண்டது சமூகவலைதளங்களில் விமர்சனங்களை எழுந்துள்ளது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …