அந்த நடிகர் கேட்டால் பொட்டு துணி இல்லாம கூட நடிப்பேன்..! – பூரிக்கும் முன்னணி நடிகை..! இது தான் காரணமாம்..!

தன்னுடைய கணவருடன் கூட இந்த அளவுக்கு கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் நடித்து இருக்காத இந்த தீபமான முன்னணி நடிகை சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் போட்ட கவர்ச்சி ஆட்டம் திரையுலகினரை திகைக்கச் செய்தது.

அந்த அளவுக்கு படு மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே நடுநடுங்க வைத்து இருக்கிறார் அம்மணி. ஏற்கனவே இவர் தன்னுடைய கணவருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அவருடன் கூட இந்த அளவுக்கு நெருக்கமாக நடித்தது கிடையாது.

ஆனால், இந்த முன்னணி நடிகர்களுடன் இப்படி நெருக்கமாக பசை போட்டு ஒட்டியது போல நெருக்கமாக கவர்ச்சி காட்சியில் நடிக்கிறார் என்று வாயைப் பிளந்திருக்கின்றனர் திரையுலகினர்.

இந்நிலையில் அந்த நடிகர் கேட்டால் ஒட்டு துணி இல்லாமல் கூட நடிப்பேன்.. இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க மாட்டேனா என்று திரையுலகினரின் காதுபடவே நடிகை பேசி வருகிறாராம்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று விசாரித்தபோது தான் பூதாகரமான விஷயங்கள் பல கிளம்பியிருக்கிறது. நம்ம ஊரில் பெரிய நம்பர் நடிகையும், விரல் நடிகரும் எப்படி ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கிட்டதட்ட அதே அளவுக்கு பாலிவுட் சினிமாவில் அந்த கான் நடிகருடன் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தவர் இந்த தீபமான நடிகை. மேலும், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தால் படப்பிடிப்பின் போது கேரவ்னுக்குள்ளும் படபிடிப்பு முடிந்ததும் ஒரே ஹோட்டலில் ஒரே அறையில் தங்கியும் என தங்களது நட்பை வளர்த்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணமே செய்து கொள்ளாமல் அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்று கூட கிசுகிசுக்கள் பறந்தன.

ஆனால் அதற்கெல்லாம் நேர் மாறாக வேறு ஒரு நடிகரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார் அம்மணி. திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகை சமீபகாலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் உடன் இவர் போட்ட ஆட்டம் இந்திய அளவில் அதிர்ச்சியையும், சில அரசியல் சர்ச்சையையும் கூட ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த அளவுக்கு படு கிளாமரான ஆட்டம் போட்டிருக்கிறார். இதுகுறித்து தன்னுடைய தோழிகளிடம், அந்த நடிகர் நான் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கூட நடிப்பேன் என்று வாய்மொழியாக உறுதி அளித்திருக்கிறாராம். அந்த அளவுக்கு அந்த நடிகரின் மீது பைத்தியமாக இருக்கிறார் நடிகை.

காரணம் அந்த நடிகையை சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் செய்ததே அந்த நடிகர் தானாம். மட்டுமில்லாமல் அவருடன் வாழ்ந்து வந்த இவர் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அவரை விட்டு பிரிந்து இருக்கிறார்.

முன்னதாக, அவருக்கு திருமணம் ஆனது தெரிந்தே அவருடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இது இப்படியே நீடித்தால் இருவருக்குமே தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என பரஸ்பரம் பேசி பிரிந்திருக்கிறார்கள்.

அதன்பிறகு வேறு நடிகரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அந்த தீபமான நடிகை. திருமணம் ஆன பிறகும் வேறு ஒரு நடிகருடன் எந்த அளவுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்ட இருக்கும் நடிகையை பார்த்து திகைத்து நிற்கிறது பாலிவுட் திரையுலகம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …