இன்னும் ஐந்து நாட்களில் திருமணம் என்று அதிர்ச்சியை கிளப்பி இருக்கும் கனா காணும் காலங்கள் தீபிகா (Deepika) -வின் காதலர் யார் என்ற மர்ம முடுச்சு இப்போது அவிழ்ந்து உள்ளது.
இதுவரை தான் யாரை காதலிக்கிறேன் என்பதை தெரியாமல் வைத்திருந்த தீபிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான குறிப்புகளை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளிவிட்டார்.
தீபிகா வெங்கடாசலம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் செயலியின் மூலம் பிரபலம் அடைந்தார். இதனை அடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு தேடி வந்தது. அந்த வகையில் இவர் கனா காணும் என்ற சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார்.
மேலும் இதற்கும் முன் இவர் ஒருவரை காதலித்திருந்ததாகவும் அவர் தன்னை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தால் அவர்கள் காதல் ஊத்திக் கொண்டதாகவும் கூறிய இவ தன்னோடு நண்பராக இருக்கக்கூடிய ஒருவர் தன்னை புரிந்து கொண்டதன் காரணமாக இப்போது பிடித்து போய்விட்டது என்று கூறி இருக்கிறார்.
deepika-venkatachalamஏற்கனவே வீட்டில் திருமண மையத்தின் மூலம் திருமணத்திற்காக வெகு ஜோராக ஏற்பாடுகளும் வரம் தேடும் நிகழ்வும் நடந்து வரக்கூடிய நேரத்தில் தனக்கு இந்த நபரை பிடிக்கும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூற அவர்களும் சரி என்று பச்சைக்கொடி காட்டி விட்டார்கள்.
#image_titleஅப்படி இருந்தாலும் தனது காதலை வெளிப்படையாக இதுவரை கூறாமல் மறைமுகமாக வைத்திருந்த இவர் இன்ஸ்டால் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு அடிக்கடி பதில் அளித்து வரும் இவர் ஒரு நடிக்கும் ராஜா வெற்றி பிரபு வைத்தான் திருமணம் செய்து கொள்ள ஹீண்ட் கொடுத்திருக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
deepika-venkatachalamஎனினும் அதற்கு உரிய பதிலை இதுவரை இவர் கூறவில்லை என்றாலும் 5 நாளில் திருமணம் என்பதை கூறி இருப்பதால் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
#image_titleஇதை அடுத்து இனியாவது அவர் யார் என்ற விளக்கத்தை தருவாரா இல்லை திருமணம் முடிந்த பிறகு தான் அந்த நபர் பற்றிய அறிமுகம் கிடைக்குமா? என்பது பற்றி ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.