தற்பொழுது பிரான்சில் நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற சினிமா விருது விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் பல இந்திய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை தீபிகா படுகோனேவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றார்.
ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தீபிகா படுகோனே விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கேமராவின் லென்ஸ்களை தன் பக்கம் திரும்புவதை வாடிக்கையாக கொண்டவர்.
அந்த வகையில் தற்போது சிகப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசியை தெரியும் அளவுக்கு படு சூடான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த விழாவில் பேசிய நடிகை தீபிகா படுகோன் எனது நடிப்புக்கும் எனது திறமைக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் நடுவுல அதுவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதனை நான் கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக திரை பயணத்துக்குப் பிறகு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது நம்பமுடியாத விஷயமாகத்தான் இருக்கிறது.
அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.