என்னது இரண்டாவது முறையாக தீபிகா படுகோனே மருத்துவமனையிலா? என்னாச்சு…!

சிறந்த பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனை சமீபத்தில் புராஜெக்ட் k என்ற  திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற போது இதயத்துடிப்பு அதிகமாகி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் வாயுத் தொல்லையால் தான் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பது உறுதியான பின் ஒரு சில நாட்களில் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார்.

 இதனை அடுத்து இவர் தற்போது ஷாருக்கானுடன் என்ற படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தில் ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சித்தார்த் ஆனால் இந்த படத்தை இயக்க ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

 தமிழில் தற்போது அட்லி இயக்க வரை இயக்கி வரக்கூடிய ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக இவர் நடித்து வருகின்ற இந்த வேளையில் பல படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார் அதுவும் பிரபல நடிகர்களான பிரபாஸ், கிருத்திக் ரோஷன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 இந்த சூழ்நிலையில் தற்போது தீபிகாவின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டதால் அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகவும் சங்கடம் அடைந்தார்கள் என்றும் பதறினார்கள்.

 இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனை முடிந்து விட்ட நிலையில் தீபிகா படுகோன் ஆய்விற்கு தற்போது சற்று மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளதாகவும் அது சரி ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிய பின்பு அவரது ரசிகர்கள் அமைதியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து அவர் ரசிகர் அவரது ரசிகர்கள் அவரை ஓய்வு எடுக்கும்படி வலியுறுத்தி வருவதாகவும் அதைப்பற்றி விரைவில் ஆலோசனை செய்வார் என்றும் தெரிகிறது.

மேலும் பல படங்களை கைவசம் வைத்திருக்க கூடிய தீபிகா படுகோன் தனது உடல் நிலையை பேணி பார்க்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. எனவே வரும் நாட்களில் உடல் நிலையை பேணி அவர் படப்பிடிப்புக்கு சென்றால் அனைவருக்கும் நலமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …